×

கேரள தங்கக்கடத்தலில் தேடப்படும் ஃபாசில் பரீத்தை விசாரிக்க துபாய் சென்றது என்ஐஏ குழு

கேரள: கேரள தங்கக்கடத்தலில் தேடப்படும் ஃபாசில் பரீத்தை விசாரிக்க என்ஐஏ குழு துபாய் சென்றது. கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேசுடன் ஃபாசில் பரீத் மீதும் என்ஐஏ குற்றம் சாட்டியுள்ளது. துபாயிலிருந்து கேரளத்திற்கு தங்கத்தை அனுப்ப அனைத்து ஏற்பாடுகளையும் பரீத் செய்தவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Tags : team ,NIA ,Kerala ,Dubai ,Fossil Pareeth , NIA team,Dubai , probe Fossil Pareeth,Kerala gold smuggling
× RELATED பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28...